வணக்கம் நண்பர்களே
எனக்கு நீண்ட நாட்களாக இணையத்தில் தமிழில் எழுத வேண்டும் என்று ஆசை .
இன்றுதான் அது நிறைவேறி உள்ளது . வெற்றிகரமாக எனது முதல் பதிவை சமர்ப்பித்து விட்டேன் .
எனக்கு எழுத்தார்வம் கொடுத்த சாளரம் (karkybava) மற்றும் பரிசல்காரன் (Krishnakumar) அவர்களுக்கு எனது நன்றிகள்....!!!
தொடர்ந்து எழுத மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.
நன்றிகளுடன்,
விஜய்
எனக்கு நீண்ட நாட்களாக இணையத்தில் தமிழில் எழுத வேண்டும் என்று ஆசை .
இன்றுதான் அது நிறைவேறி உள்ளது . வெற்றிகரமாக எனது முதல் பதிவை சமர்ப்பித்து விட்டேன் .
எனக்கு எழுத்தார்வம் கொடுத்த சாளரம் (karkybava) மற்றும் பரிசல்காரன் (Krishnakumar) அவர்களுக்கு எனது நன்றிகள்....!!!
தொடர்ந்து எழுத மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.
நன்றிகளுடன்,
விஜய்
No comments:
Post a Comment