Friday, September 21, 2012

mudhal pathivu

வணக்கம் நண்பர்களே

எனக்கு நீண்ட நாட்களாக இணையத்தில் தமிழில் எழுத வேண்டும் என்று ஆசை .

இன்றுதான் அது நிறைவேறி உள்ளது . வெற்றிகரமாக எனது முதல் பதிவை சமர்ப்பித்து விட்டேன் .

எனக்கு எழுத்தார்வம் கொடுத்த சாளரம் (karkybava) மற்றும் பரிசல்காரன் (Krishnakumar) அவர்களுக்கு எனது நன்றிகள்....!!!

தொடர்ந்து எழுத மிகவும் ஆர்வமாக இருக்கிறேன்.

நன்றிகளுடன்,
விஜய்
 

No comments:

Post a Comment